தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன 0
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையேற்படின் தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்குத் தயாராக உள்ளனர் என்று, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கு குழுவொன்றினை ஸ்ரீலங்கா