பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக் கல்விப் பணிப்பாளர்: சாய்ந்தமருதில் சம்பவம் 0
– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை, பாடசாலை நுழைவாயில் பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தற்றுணிவில் உள்ளே அழைத்துச் சென்று கடமைகளை பெறுப்பேற்கச் செய்த சம்பவம் இன்று (04) புதன்கிழமை நடைபெற்றது. குறித்த பாடாசாலை அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். வைஸால் வருடாந்த இடமாற்றம் மூலம்