Back to homepage

Tag "எரிக் சொல்ஹெய்ம்"

‘ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்’: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

‘ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்’: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு 0

🕔26.Aug 2020

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் அந்த அமைப்பின் அரசியல் துறை ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நோர்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான

மேலும்...
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம் 0

🕔31.Oct 2015

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த ‘ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்