அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு 0
– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில், மருத்துவம், பிரதேச செயலகத்தின் சேவைகள், தபால் சேவை மற்றும் காணாமல் போன ஆவணங்களுக்கான முறைப்பாட்டு பதிவுகளை வழங்கும் பொலிஸாரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள்