சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல் 0
பயங்கரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 07 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுடைய விடுதலைக்காக குரல் எழுப்பும் ஆவணத்தில் இலங்கை பல்கலைக்கழகங்களிலுள்ள கல்வியாளர்கள் கையொப்பமிட்ட போதும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்தக் கல்வியாளரும் குறித்த ஆவணத்தில், அஹ்னாப்புக்கு நீதி கோரி கையொப்பமிட முன்