Back to homepage

Tag "எம்.ஏ.எம். நிலாம்"

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔21.Mar 2021

நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள்  பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்