Back to homepage

Tag "என். சுஷாதரன்"

இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல் 0

🕔20.Oct 2018

இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளை பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெரோயின் விற்கப்படுகிறது. கைது நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த சிலர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்