அம்பாறை மாவட்டத்தில், பாவனையாளர் சட்டத்தை மீறியோரிடமிருந்து, 44 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை தண்டமாக அறவீடு 0
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் மேற்கொள்ளப்பட்ட 5000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டத்தை மீறிய 1075 பேருக்கெதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 44 லட்சத்து 23000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக, அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி என்.எம். சப்ராஸ் தெரிவித்தார். 2019ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால், சட்டத்தை