Back to homepage

Tag "எட்வின் விக்ரமாராச்சி"

இலங்கையின் மிக வயதான நபர் மரணம்

இலங்கையின் மிக வயதான நபர் மரணம் 0

🕔12.Nov 2018

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ஆண், கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். காலி மாவட்டம், நாகொட – உடவெலிவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ‘கன்கனம் மஹத்தா’ என அழைக்கப்படும் எட்வின் விக்ரமாராச்சி என்பவரே, 112ஆவது வயதில் மரணமானார். இலங்கையில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபரான இவர், 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிறந்தார். எல்ஸி எவிபாலகொட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்