சந்தனக் குற்றி கடத்தியவர் கைது 0
– க. கிஷாந்தன் – சந்தன கட்டைகளை ஊவா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாகக் கடத்திய நபர்கள் இருவரை, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஊவா பரணகம ஹிம்பிலியகஹமடித்த பகுதியில் வைத்து, சந்தன கட்டைகளையும், கடத்தலுக்காப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனம் மற்றும் சில கருவிகளையும்