Back to homepage

Tag "ஊழல்கள்"

தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு

தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு 0

🕔5.Apr 2016

இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக, ஊழலுக்கெதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.நாடு பெற்றுள்ள மொத்தக் கடன் தொகையினை, நாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்க்கும் போது, ஒவ்வொரு நபரும் மேற்படி தொகையினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலைக் கூறினார்.இதேவேளை, இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்