அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறுகையில், உள்ளூராட்சி…
