Back to homepage

Tag "உறுதிப் பத்திரம்"

அசல் பயனாளி இறந்தால், வாரிசுகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம்

அசல் பயனாளி இறந்தால், வாரிசுகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔21.May 2024

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது – அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரின் வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்