பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு 0
போராட்டம் நடத்துவதற்காக பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுவதாக, உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டில் அரசியல் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தங்களது அபிலாசையை பூர்த்தி