இ.போ.சபை பேரூந்துகளில், மிகுதிப் பணம் வழங்காத நடத்துநர்கள்; கேட்டால், சண்டை 0
அம்பாறை – கல்முனை பாதை வழியாகப் பயணிக்கும் இ.போ.சபைக்குச் சொந்தமான வெளிமாவட்ட பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.கல்முனையிலிருந்து அம்பாறை பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் அம்பாறை பகுதிகளிலிருந்து கல்முனைக்கு செல்லும் பயணிகளுக்கே மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.கல்முனையிலிருந்து – அம்பாறைக்கு பயணிப்பதற்கு 62 ரூபாவே தற்போது