Back to homepage

Tag "இலங்கை கடற்படை"

கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் 0

🕔6.Sep 2016

இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முன்வைத்த கோரிக்கையினை கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை நிராகரித்துள்ளார். வெளிநாட்டில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து கற்கையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியினை, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக நீதிமன்றிடம் கோரியிருந்தார். கடற்படையின் முன்னாள் பேச்சாளரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்