Back to homepage

Tag "இனியெல்லாம் சுகமே"

அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு

அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு 0

🕔1.Oct 2020

– அஹமட் – சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய ‘இனியெல்லாம் சுகமே’ எனும் நாவல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் சனிக்கிழமை (03ஆம் திகதி) காலை 9.15 மணிக்கு, அக்கரைப்பற்று அதாஉல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்