ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை 0
– அஷ்ரப் ஏ சமத் – பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 05 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும், அடுத்த 02 வருடத்துக்குள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை