அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ 0
“அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை. எவரும் இங்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளைச் செய்வதை விடவும், அப்படியானவர்கள் வெளியே செல்லலாம்” என்று, ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் ஆத்திரத்துடன் கூறியதாக ‘தமிழன்’ பத்திரிகை இன்று