உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை 0
நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை