Back to homepage

Tag "ஆட்பதிவுத் திணைக்களம்"

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை 0

🕔17.Dec 2017

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை

மேலும்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை; இன்று முதல் விநியோகம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை; இன்று முதல் விநியோகம் 0

🕔27.Oct 2017

ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆள் அடையாள அட்டை, இன்று வெள்ளிக்கிழமை முதல் ‘ஸ்மாட்’ அடையாள அட்டைகளாக வழங்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தெரிவித்துள்ளார். முன்பக்கமாக முகம் பார்க்கும் படியாகவுள்ள புகைப்படங்களுன் அமைந்த இலக்ரோனிக் அடையாள அட்டையாக, இன்று முதல் – ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்