ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த 0
– க. கிஷாந்தன் – “2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று முன்னாள் விளையாட்டுத்துறை