‘பெரிய’ அமைச்சரவை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி அதிருப்தி 0
புதிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி கலகம அத்தாதஸ்ஸி தேரர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மேலும், இவ்வளவு பெரிய அமைச்சரவை எதற்காக என்று தனக்குப் புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், நேற்று வியாழக்கிழமை கலகம அத்ததாஸ்ஸி தேரரை சந்தித்து ஆசிபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“இவ்வளவு பெரிய