ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான தனது விமர்சனங்களையும் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை விசாரித்ததாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்