ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை 0
கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) அறிவித்தல் பிறப்பித்துள்ளார். பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமை தொடர்பான சர்ச்சை குறித்து – உண்மைகளை தெரிவிப்பதற்காக அவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை பரிசீலித்த நீதவான்