உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார் 0
– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், தமது நெல்லுக்கு உள்ளுர் வியாபாரிகளிடமிருந்து உரிய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது இடம்பெற்று