Back to homepage

Tag "அரச சேவை"

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம் 0

🕔14.Mar 2023

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை இம்மாதம் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த

மேலும்...
அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம்

அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம் 0

🕔29.Jan 2022

அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதமானவர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்யாமல், நேரத்தை வீணாக கழிப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடமைகளில் பங்களிப்பு செய்யாதவர்களை இணங்கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட பொறுப்புகளை வழங்கவும், அந்த பொறுப்புகளை நிறைவேற்றாத

மேலும்...
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம் 0

🕔14.Sep 2020

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம், நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் ராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 ராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது. ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி

மேலும்...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது 0

🕔14.Apr 2016

பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆகும். வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்