மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி 0
மஹிந்த ராஜபக்ஷவை, தான் கை விடப்போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹரிசன், அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்த கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்குத் தயாராக உள்ளார் என்று, அமைச்சர் ஹரிசன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும்