வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு 0
– க. கிஷாந்தன் – மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார். மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை, கல்வி ராஜாங்க அமைச்சர் வே.