ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி; நாளையும், மறுதினமும் தேசிய நிகழ்வுகள் 0
– அஸ்ரப் ஏ. சமத் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி, நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். கடந்த வருடம் ஜனவரி