அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்க, சுதந்திரக் கட்சியினர் தீர்மானம் 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், நேற்று நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து மீண்டும் நாளை புதன்கிழமையும் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30