அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக் 0
– பஷீர் சேகுதாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) – எண்பதுகளில் முஸ்லிம்கள் வடகிழக்கில் வன்முறைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, அவர்களின் நாளாந்த வாழ்வுகூட முடக்கப்பட்டு ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சிறு குழுவின் தலைவராய் திகழ்ந்த அஷ்ரஃப் – தனது சமூகம் கோழைகளின் கூடாரமாக இருக்க அனுமதிக்க முடியாது என எண்ணி, குரல் கொடுக்க தொடங்கியதன் விளைவுதான்