Back to homepage

Tag "அந்நிய செலாவணி"

30 வீதமான தேங்காய் வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் தெரிவிப்பு: பிழிவதிலும் விடயமுள்ளது என்கிறார்

30 வீதமான தேங்காய் வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் தெரிவிப்பு: பிழிவதிலும் விடயமுள்ளது என்கிறார் 0

🕔5.Nov 2021

உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடை 2800 மில்லியன் ஆகும். இதில் 70 சதவீதம் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். தேங்காய்பூவை கையால் பிழிந்தால் 20 முதல் 30 சதவீதம் தேங்காய்ப் பால் கிடைக்கும் எனினும் ப்ளெண்டரில்

மேலும்...
ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை 0

🕔21.Oct 2018

அடுத்த 05 ஆண்டுகளுக்குத் தேவையான மோட்டார் வாகனங்கள், நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம், மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கையொன்றின் படி, வருடமொன்றுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்