சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் மேஜருக்கு, மீண்டும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு 0
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன அனுபவிக்கும் 04 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்ததன் பின்னர் தற்போதைய சிறைத்தண்டனை ஆரம்பமாகும். அவருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை