நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு 0
– பாறுக் ஷிஹான் – தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு நெருக்கடியான நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்து, அங்கு ரன்முத்துகல சங்க ரத்ன தேரரை