Back to homepage

Tag "அஜித் நிவாட் கப்ரால்"

நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு

நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு 0

🕔1.Sep 2019

– பாறுக் ஷிஹான் – தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள  பல்வேறு நெருக்கடியான நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே  நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்து,  அங்கு ரன்முத்துகல சங்க ரத்ன தேரரை  

மேலும்...
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை சென்று விடும்: கப்ரால் எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை சென்று விடும்: கப்ரால் எச்சரிக்கை 0

🕔1.Oct 2018

தேசிய அரசாங்கம் 025 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தால், வறுமை கோட்டுக்கு கீழ்  உள்ளடங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பிடிக்கும் நிலைமை உருவாகும் என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.நாட்டை செல்வந்தமானதாகமாற்றியமைப்போம் என்று, 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய அரசாங்கம், இன்று  2025 இல், செல்வந்த நாடாக மாற்றியமைப்போம்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் 40 மெட்ரிக்தொன் தங்க வியாபாரம்;  பெருமளவு விபரங்கள் அம்பலம்

மஹிந்த ராஜபக்ஷவின் 40 மெட்ரிக்தொன் தங்க வியாபாரம்; பெருமளவு விபரங்கள் அம்பலம் 0

🕔30.Oct 2015

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்திற்கிடமான இடைத்தரகர்கள் ஊடாக 40 மெற்றிக்தொன் தங்கம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கு இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்