பண்டாரநாயக்க விமான நிலையம், மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது: அமைச்சர் நிமல் அறிவிப்பு 0
– அஷ்ரப் ஏ சமத் –பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஜனவரி 06ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05ஆம் திகதி வரையிலான 03 மாதங்களுக்கு மூடப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமா சேவைகள் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தாா்.ஓடுபாதைகள் விஸ்தரிப்பு நிர்மாணத்தின் பொருட்டு தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30