மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை 0
‘ஆயிரம் விளக்கு’ என்கிற கட்சிப் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழு சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பவர்களுடன் இணைந்திருப்பதை விடவும், ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முயற்சிக்கின்றவர்களுக்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில்