அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம் 0
– றிசாத் ஏ காதர் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை கூட்டத்தில் இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கூட்டம், சங்க