Back to homepage

Tag "அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்"

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம் 0

🕔26.Jul 2017

– றிசாத் ஏ காதர் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை கூட்டத்தில் இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கூட்டம், சங்க

மேலும்...
அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன்

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன் 0

🕔23.Jul 2017

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கையகப்படுத்துகின்ற முன்னெடுப்பு மற்றும் முயற்சிகளில் புல்லுருவிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனாலும், இவ்வாறானவர்களின் அடாவடி ஒருபோதும் வெற்றி அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று

மேலும்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம்,  நாளை சனிக்கிழமை, கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலையை சீர்செய்யும் பொருட்டு, முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்