Back to homepage

Tag "கடற்படை"

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை 0

🕔30.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கால்டன் ஸ்போர்ட்ஸ் நெற்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யோசித ராஜபக்ஷ –

மேலும்...
விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது 0

🕔13.Jan 2016

விமாப்படைத் தளபதியை படமெடுத்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விமானப்படைத் தளபதி கயான் புளத்சிங்கல அவருடை வாகனத்தில் விமானப்படைத் தலையகத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, கொழும்பு தேஸ்டன் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து, குறித்த நபர் படமெடுத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. புகைப்படம் எடுத்தவர் ஓய்வுபெற்ற கடற்படை லெப்டினன்ட் ஒருவராவார். கைது செய்யப்பட்ட மேற்படி நபர் பின்னர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்