மைத்திரியின் மகனுக்கு சுந்திரக் கட்சியில் புதிய பதவி

🕔 August 31, 2022

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு கட்சியில் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராக அவர் பதவி வகித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்