மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர், வீதிச் சோதனையில் சிக்கினார்
– பாறுக் ஷிஹான் –
கஞ்சா கடத்திச் சென்ற நபர் ஒருவர், வீதிச் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்ட சம்பவம், வடமராட்சி – நெல்லியடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வடமராட்சி – நெல்லியடிப் பகுதியில் பொலிஸர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய வீதிச் சோதனையின் போது, கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
அல்வாயை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே, கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதானார்.
சத்தேகநபரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது, அவரது உடமையிலிருந்து 04 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
கஞ்சா கடத்திச் சென்ற நபர் ஒருவர், வீதிச் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்ட சம்பவம், வடமராட்சி – நெல்லியடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வடமராட்சி – நெல்லியடிப் பகுதியில் பொலிஸர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய வீதிச் சோதனையின் போது, கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
அல்வாயை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே, கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதானார்.
சத்தேகநபரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது, அவரது உடமையிலிருந்து 04 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளுடன், சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.