இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தில் நபர் கைது
இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளம் பிரதேசத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பிரிவு – குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து…
இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளம் பிரதேசத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பிரிவு – குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து…
கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரை, 02 மில்லியன் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
பெரியளவிலான கஞ்சாத் தோட்டமொன்று, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்தென்ன காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. பண்டாரவளை பிரிவு – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் தியதலாவ…
11 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் கஞ்சா அடங்கிய சூட்கேஸ் பெட்டியொன்று – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத…
கஞ்சா பயிர்செய்கை – முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த வலயங்களில் பயிரிடப்படும்…
ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், அந்த சபையின் அலுவலக உதவியாளர் ஒருவரை – வலான குற்றத் தடுப்புப்…
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 955 கிலோகிராம் ஹெராயின், 1,422 கிலோகிராம் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் உட்பட, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்டவற்றில்,…
உடவலவை தேசிய பூங்காவிற்குள் கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பனஹடுவ தள…
– அஹமட் – அக்கரைப்பற்றில் சுமார் 05 கிலோகிராம் கஞ்சாவை நேற்று (08) இரவு 7.20 மணியளவில் பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். குறித்த…
நாட்டில் 05 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 48,925 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்ட அதேவேளை, அது தொடர்பில் 29 பேர் கைதாகினர் என்று, பொலிஸ் தலைமையகம்…
– தில்சாத் பர்வீஸ் – கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை – சம்மாந்துறை பொலிஸார் நேற்று (31) மாலை கைது செய்ததோடு, அவர்களின் மோட்டார்…
குஷ் வகை கஞ்சாவை இன்று (19) நாட்டுக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சுமார் 79…
ஹோகந்தர பகுதியில் நேற்று (23) இரவு பொலிஸாரின் உத்தரவை மீறி வேகமாகச் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்து அந்த காரில்…
கஞ்சாவை போதைக்காக பயன்படுத்துகின்றவர்கள் ‘பார்வை மோகம்’ (voyeurism) எனும் உள நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு – கிழக்கு…
– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…