Back to homepage

Tag "கஞ்சா"

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔7.Dec 2023

கஞ்சாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா – ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கான தடையை கடுமையாக்கியுள்ளது. ஜப்பானிய மேல் சபையில் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கஞ்சாவிலிருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான தடையை நீக்குவதற்கு வழி வகுக்கும். கஞ்சா

மேலும்...
கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது

கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது 0

🕔9.Nov 2023

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது 0

🕔30.Sep 2023

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம். தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவில

மேலும்...
ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது 0

🕔6.Aug 2023

யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் சென்ற லொறி ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த 08 சாக்குகளில் சுமார் 227

மேலும்...
நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jul 2023

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார்

மேலும்...
கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே

கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே 0

🕔5.Jul 2023

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய பதினொரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இது முதலீட்டு அதிகார சபைத் திட்டமாக கொண்டு செல்லப்படும் என்றும், தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தத் திட்டமானது

மேலும்...
பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது

பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது 0

🕔31.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை

மேலும்...
நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை 0

🕔25.Feb 2023

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் – ஒரு கிலோவுக்கும் அதிகமான நாட்டுக் கஞ்சாவை மண்டூர் – சங்கபுர பகுதியில் இன்று (25) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன், மட்டக்களப்பு மாவட்ட மண்டூர் சங்கபுர பிரதேசத்தில்

மேலும்...
அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு 0

🕔4.Feb 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்ட இந்தக் கஞ்சாத் தோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்று ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி

கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி 0

🕔15.Dec 2021

கஞ்சாவை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டா நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இவ்வாறானதொரு அனுமதி கிடைத்துள்ள முதல் ஐரோப்பிய நாடாகவும் மால்டா பதிவாகியுள்ளது. ஏழு கிராம் வரை கஞ்சாவை கையில் வைத்துக் கொள்ளவும், அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகள் வரை – வீட்டில் வளர்க்கவும் அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது

மேலும்...
கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது 0

🕔30.Nov 2021

கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை ராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (30) உரையாற்றும் போதே, அவர் இதனை கூறினார். எதிர்வரும் மாதத்துக்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, கஞ்சா

மேலும்...
ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது 0

🕔19.Jul 2021

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – காரைதீவு சந்திப் பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமான முறையில் உலவுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடத்தியபோது

மேலும்...
பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல்

பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல் 0

🕔8.Feb 2021

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்துக்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டது. குறித்த கஞ்சா சேனையில் 03 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும்,

மேலும்...
மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை

மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை 0

🕔12.Nov 2020

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவில் ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்