எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

🕔 September 3, 2016

Mosquito - 012லங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 05 ஆயிரத்து 131 பேர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

சூழலைச் சுத்தப்படுத்துவது மற்றும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறானதொரு நிலையிலேயே, டெங்கு நோய் ஏற்படுகின்றமையைத் தடுக்க முடியும் என்றும், தொற்று நோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்