கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத் ஆளுநராக நியமனம்; வட மத்திக்கு திஸ்ஸ விதாரண 0
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், இதுவரை 08 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர். மேல்