எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு 0
சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னாரில் பல கிராமங்களுக்கு சென்ற முன்னாள்