ஜும்ஆ தொழுகைக்கான அனுமதி; அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில் 0
அரச ஊழியர்கள் ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 02 மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம், மீண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெப்ரவரி மாதம் 21ம்