துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி: இன்று பதிவான இரண்டாவது சம்பவம்

🕔 August 31, 2022

லபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக 28 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பதிவான 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் – பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

நீதிமன்றுக்கு முன்பாக நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடதத்தக்க்து.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்