ஆறுமுகனின் அமைச்சு, மஹிந்த வசமானது

🕔 June 1, 2020

றைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்து வந்த அமைச்சுப் பதவியினை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவி வகித்திருந்தாார்.

இந்த நிலையில் அவரின் மரணத்தை அடுத்து, குறித்த அமைச்சுப் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றார்.

இந்த பதவியேற்று நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்