நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது.
புதியதாக 03 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுகமடைந்துள்ளனர்.
உலகளவில் 721,562 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 33,965 பேர் இந்த தொற்றினால் இறந்துள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான 151,128 பேர் சுகமடைந்துள்ளனர்.