சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும்

🕔 April 28, 2017

– யு.கே. கால்தீன் –

சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமைகளில் நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது பிரதேச நிலையப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம். அப்துல் மஜீத் அறிவித்துள்ளார்.

அவசர திருத்த வேலை காரணமாக இன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணி தொடக்கம், நாளை சனிக்கிழமை மாலை 06 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்ட.

எனவே, தேவையான நீரை சீகரித்துக் கொள்ளுமாறு, அப்பகுதி மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்