ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம்

🕔 March 9, 2017

ட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தர் சண்முகம் கணேசன் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார்.

இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க. கிஷாந்தனின் தந்தையும், சாந்தினியின் கணவனுமாவார்.

ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை சனிக்கிழமை (11.03.2017 ) காலை 10.00 மணிக்கு, பத்தனை கிரேக்லி தோட்டத்தின் இல்லத்தில் இடம்பெற்று, தகனகிரியைகள் கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்